Cinema Home
 
சினி தகவல்கள்
 


  சினிமா முதல் பக்கம்
 
      தேசிய விருது வாங்குவதே லட்சியம் என்கிறார் பூமிகா  

கல்யாணம் முடிந்த கையோடு கலைச்சேவையாற்றி வரும் பூமிகாவுக்கு ‌தேசிய விருது வாங்குவதுதான் லட்சியமாம். தற்போது பூமிகாவுக்கு தமிழிலும், தெலுங்கிலும் கைவசம் 6 படங்கள் உள்ளன. தமிழில் தங்கர்பச்சான் இயக்கி வரும் களவாடிய பொழுதுகள் படத்தில் பிரபுதேவா, பிரகாஷ்ராஜுடன் இணைந்து நடிக்கிறார். இதுதவிர, தகிட தகிட என்ற தெலுங்குப் படத்தைத் தயாரித்து வருகிறார். தனது அடுத்த இலக்கு குறித்து பூமிகா அளித்துள்ள பேட்டியில், நான் தேசிய விருது பெற்ற நடிகை என்ற பெயரைப் பெற வேண்டும். இதுவரை பல விருதுகளைப் பெற்றிருந்தாலும் தேசிய விருதுதான் எனது லட்சியம். அதனால் அதற்கு ஏற்ற கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். அதையடுத்து நானே கதை எழுதி ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பது இன்னொரு கனவு. அதற்காக கதை தயார் செய்து வருகிறேன். அடுத்த இரண்டு வருடங்களுக்குள் இயக்குநர் ஆவேன்'' என்று கூறியுள்ளார்.
  மேலும் கோலிவுட் செய்திகள்  
மீண்டும் சுவரில்லாத சித்திரங்கள் : பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு
பழைய திரைப்படங்களை பாதுகாக்க கமல்ஹாசன் புது யோசனை
புதிய படத்தின் ‌பெயர் கைபேசி எண் 9677027783
ராஜசேகர ரெட்டி வேடத்தில் நடிக்கிறார் ஷாம்
தமிழ் சினிமாவை தவிர்க்கிறேன் : கனிகா ஓப்பன் டாக்!
ஆர்யாவுடன் நயன்தாரா ஜோடி போடும் பாஸ் என்கிற பாஸ்கரன்
ஜெயம் ரவிக்கு ஹாலிவுட் வாய்ப்பு : பேராண்மையால் அடித்தது லக்!
திருட்டு சி.டி.,யை தடுக்க மசோதா : மத்திய அமைச்சர்
சென்னையில் சினிமா நகரம் உருவாகும் : கருணாநிதி உறுதி
பிரகாஷ்ராஜ் - லலிதாகுமாரிக்கு விவாகரத்து வழங்கியது கோர்ட்
 
  << கோலிவுட் செய்திகள் முதல் பக்கம்                                                                      சினிமா முதல் பக்கம்    

   
   
 
 
வாசகர் கடிதம் | Font Help ? | Advertisment Tariff | SiteMap
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division, Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in.   Best view in 1024x800 resolution.