Cinema Home
 
சினி தகவல்கள்
 


  சினிமா முதல் பக்கம்
 
      ஷில்பா ஷெட்டி மீது லண்டன் ஓட்டல் அதிபர் வழக்கு  

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மீது லண்டன் ஐகோர்ட் வழக்கு தொடர்ந்துள்ளது. சமீபத்தில் இங்கிலாந்தில் உள்ள டிபன் பைட்ஸ் என்ற பாஸ்ட் புட் உணவகத்தை, தனது காதலர் ராஜ்குந்த்ராவுடன் இணைந்து விலைக்கு வாங்கி உள்ளார் ஷில்பா. உணவகத்தின் 22 சதவீத பங்கு‌களை ரூ. 45 கோடி கொடுத்து இருவரும் வாங்கி உள்ளனர். ஷில்பா இந்த பங்குகளை வாங்க வேண்டும் என்பதற்காக, குறிப்பிட்ட உணவகத்தை நிறுவியவரான ஜமால் ஹிராணி என்பவரை வலுக்கட்டயமாக வெளியேற்றி உள்ளனர் அவரது பிற பங்குதாரர்கள். இதனையறித்த ஜமால் ஹிராணி, தனது கூட்டாளிகள் தன்னை ஏமாற்றி வெளியேற்றி விட்டதாகவும், இந்த உணவகத்தில் ஷில்பா ஷெட்டி முதலீடு செய்ய வேண்டும் என்பதற்காகவே தன்னை நீக்கி இருப்பதாகவும் கூறியுள்ளார். இதற்காக, ரூ. 11 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை ஷில்பா ஷெட்டி மீது தொழிற்சாலை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்த ஹிராணி, தற்போது, ரூ. 45 கோடி நஷ்டஈடு கேட்டு லண்டன் ஐகோர்ட்டில் வழக்கு ‌தொடர்ந்துள்ளார்.
  மேலும் பாலிவுட் செய்திகள்  
சோஹா அலிகான் மனதில் கிரிக்‌கெட் வீரர் இர்பான் பதான்
ஷில்பா ஷெட்டிக்காக மாளிகை வாங்கிய ராஜ்குந்த்ரா
பயங்கரவாதிகளுடன் தொடர்பு? பாலிவுட் மீதான பிடி இறுகுகிறது
சூட்டிங்கிற்காக வெளிநாடு செல்ல சஞ்சய்தத்துக்கு கோர்ட் அனுமதி
டேட்டிங் கேள்விக்கு சுஸ்மிதா சென் மழுப்பல் பதில்
மல்லிகா ஷெராவத்தின் ஹாலிவுட் ஸ்டார் ரசிகர்
நல்ல கதைக்காக காத்திருக்கும் அசின்
குடும்பத்தை பிரிந்தாரா அசின்? மறுக்கிறார் தந்தை
டி.வி., சீரியல்னாலும் பிகினியிலதான் நடிப்பேன்! சொல்கிறார் ஷெர்லின்
அமிதாப்பின் 40 ஆண்டு திரைத்துறை சாதனை பயணம்
 
  << பாலிவுட் செய்திகள் முதல் பக்கம்                                                                      சினிமா முதல் பக்கம்    

   
   
 
 
வாசகர் கடிதம் | Font Help ? | Advertisment Tariff | SiteMap
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division, Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in.   Best view in 1024x800 resolution.