டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பிரபல சின்னத்திரை நடிகை நிலானி. ஏராளமான தொடர்களில் நடித்துள்ளார். சமீபத்தில் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு தொடர்பாக கருத்து பதிவிட்ட நிலானி, போலீஸ் உடையணித்து போலீஸ்க்கு எதிராக அவதூராக பேசியிருந்தார். இவர் மீது சென்னை வட பழனி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று குன்னூரில் படப்பிடிப்பில் இருந்த நிலானி கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலானி இன்று ஆஜர்படுத்தப்பட்டார். ஜூலை 5 வரை நிலானியை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.