இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
மோகன்லால் நடித்து அடுத்தததாக ரிலீஸுக்கு தயாராகி வரும் படம் 'நீராளி'. குறுகிய கால தயாரிப்பாக உருவாகியுள்ள இந்தப்படத்தை சுமார் 36 நாட்களிலேயே திட்டமிட்டு முடித்துள்ளார் அறிமுக இயக்குனர் அஜய் வர்மா. நதியா, பார்வதி நாயர் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். வரும் ரம்ஜான் பண்டிகையில் பண்டிகை ரிலீசாக வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.
இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் எம்.ஜி.ஸ்ரீகுமார் இசையமைத்துள்ளார்.. இந்தப்படத்தில் ஷ்ரேயா கோஷலுடன் இணைந்து மோகன்லாலும் ஒரு பாடல் பாடியுள்ளார். அதுமட்டுமல்ல இந்தப்படத்தின் இசையில் ட்ரம்ஸ் சிவமணியும் தனது பங்களிப்பை கொடுத்துள்ளார்.