தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு வந்தவர் ஷப்னம். அதன் பிறகு தொகுப்பாளினி ஆனார். அதிலிருந்து அப்படியே புரமோஷன் ஆகி வசந்தம் தொடரின் மூலம் நடிகை ஆனார். அடுத்து தெய்வமகள் தொடரில் சபீதா ஆனந்தின் மருமகளாக நடித்தார். தற்போது விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி தொடரில் வில்லியாக நடித்து வருகிறார்.
ஷப்னத்திற்கும், பிரபல ஐ.டி கம்பெனியில் நிர்வாக இயக்குனராக பணியாற்றும் ஆர்யன் என்பவருக்கும் திருமணம் நடக்க இருக்கிறது. சமீபத்தில் இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் சின்னத்திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். திருமணம் வருகிற பிப்ரவரி மாதம் நடக்கிறது.