தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
புதுயுகம் தொலைக்காட்சியும், நடிகை ராதிகாவின் ராடன் டி.வியும் இணைந்து நடிகவேளின் ராஜபாட்டை என்ற நாடக போட்டியை தமிழ்நாடு முழுவதும் நடத்தியது. இதில் நடிகவேள் எம்.ஆர்.ராதா நடித்த நாடகத்தை இன்றைய நாடக நடிகர்கள் நடித்து காட்டினார்கள். இதில் சிறந்த நாடகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சென்னையில் நடந்த விழாவில் நடத்தப்பட்டது.
இதில் முதன் மூன்று சிறந்த நாடகங்களை இயக்குனர் கே.பாக்யராஜ், நடிகை ஸ்ரீப்ரியா, ராதிகா, கிரேஸி மோகன் ஆகியோர் நடுவர்களாக இருந்து தேர்வு செய்தனர். முதல் நாடகத்திற்கு ஒரு லட்சம் ரூபாயும், இரண்டாவது இடம்பெற்ற நாடகத்திற்கு 75 ஆயிரம் ரூபாயும், முன்றாவது இடம் பெற்ற நாடகத்திற்கு 50 ஆயிரம் ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டது.