ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
சின்னத்திரையில் வளர்ந்து வரும் தொகுப்பாளினி சவுமியா. மற்ற தொகுப்பாளினிக்கும் இவருக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. மற்றவர்கள் கையில் எப்போதும் மைக்குடன் இருப்பார்கள். இவர் மட்டும் கையில் கேமராவுடன் இருப்பார். சினிமா ஒளிப்பதிவாளராக வேண்டும் என்பதுதான் சவுமியாவின் லட்சியம். அவர் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.
"என்னோட அப்பா ரகுநாத் பெரிய போட்டோகிராபர். அவர் மாதிரியே போட்டோகிராபர் ஆகணுங்கறது என்னோட சைல்டுவுட் ஆம்பிசன். விசுவல் மீடியா படிச்சப்போ இண்டன்ஷிப்புக்காக டி.வி ஸ்டேஷன்களுக்கு போனேன். அந்த வேலை, ஸ்டைல் பிடித்ததால் படிச்சு முடிச்சிட்டு தொகுப்பாளியாக வந்துட்டேன். நிறைய சீரியல்ல நடிக்க கூப்பிட்டாங்க. அதுல எனக்கு விருப்பம் இல்லை.
உலகம் முழுக்க சுற்றி நிறைய படங்கள் எடுத்து வச்சிருக்கேன். அதை வைத்து ஒரு கண்காட்சி நடத்தணும். போட்டோகிராபி துறையில பெண்கள் ரொம்ப குறைவு அதை மாற்றி அதுல நிறைய சாதிக்கணும். சினிமால ஒளிப்பதிவாளராகி அதுலேயும் உசரத்தை தொடணும்" என்கிறார் சவுமியா.