இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கன்னடத்தில் உருவான கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களையும் இயக்கியுள்ள பிரசாந்த் நீல், தற்போது பிரபாஸ், ஸ்ருதிஹாசன், ஜெகபதிபாபு நடிப்பில் சலார் என்ற படத்தை இயக்கி வருகிறார். தெலுங்கு, கன்னடத்தில் உருவாகி வரும் இப்படம் 2022 ஏப்ரலில் வெளியாகிறது.
இதையடுத்து ஆதிபுருஷ், நாக் அஸ்வின் இயக்கும் படம் என நடித்து வரும் பிரபாஸ், சலார் படத்தை அடுத்து மீண்டும் பிரசாந்த் நீல் இயக்கும் இன்னொரு படத்திலும் நடிக்கப்போகிறாராம். புராண ஆக்சன் திரில்லர் கதையில் அப்படம் உருவாகிறது. சலார் படவேலைகள் முடிந்ததும் அந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளை தொடங்குகிறாராம் பிரசாந்த் நீல்.