Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் பயந்து விட்டார் - தயாரிப்பாளர் கே.ராஜன் விளாசல்

23 செப், 2021 - 23:47 IST
எழுத்தின் அளவு:
Producer-K-Rajan-slams-actor-Vijay

ருத்ரன் இயக்கத்தில் உருவான 2000 பட விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியதாவது: மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி., பற்றி விஜய் பேசியதால் அவருக்கு 12 மணி நேரம் மனஉளைச்சல் ஏற்பட்டது. இதன் பின் மத்திய அரசை பற்றி விஜய் விமர்சிப்பதே இல்லை. விஜய் பயந்து விட்டார். ஏன் என்றால் அவர் கோடீஸ்வரர். பணம் நிறைய இருப்பவர்களுக்கு ஆண்மை போய்விடுகிறது. கொடுமையை எதிர்க்கும் தன்மையும் போய்விடுகிறது. யார் தவறு செய்தாலும் எதிர்க்கும் தன்மை ஏழைகளுக்கே உண்டு.

இவ்வாறு அவர் பேசியது, கோலிவுட்டில் விவாதப்பொருமாகியுள்ளது.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
சந்தீப் கிஷனுக்கு ஜோடியானார் அடிபொலி புகழ் குஷி ரவிசந்தீப் கிஷனுக்கு ஜோடியானார் ... வடிவேலு நடிக்க இருந்த கதையில் விஜய் சேதுபதி வடிவேலு நடிக்க இருந்த கதையில் விஜய் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
26 செப், 2021 - 08:03 Report Abuse
தாமரை மலர்கிறது நாட்டு மக்களுக்கு பலஉதவிகள் செய்த சோனு சூட் வெறுமனே கெஜ்ரிவால் மீட்டிங்கில் கலந்துகொண்டு, அரசியலில் வரபோவதில்லை என்று சொன்னதற்கே, ஐடி ரைடு வந்தது. பிஜேபியை எதிர்த்து பேசினால், விஜய் இந்த நாட்டைவிட்டே ஓடிபோய்விடுவார். கமல் சொன்னதை, விஜய் செய்துவிடுவார்.
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
25 செப், 2021 - 05:24 Report Abuse
meenakshisundaram உண்மையே .தமிழர்களை பக்கத்து மாநில குடியேறிகள் ,மற்றும் வந்தேறிகள் (நன்றி .இறந்து போன முக வின் வார்த்தைகளுக்கு) அரசியலில் இடம் பிடித்ததன் மூலம் ஆளுகையில் ஏமாற்றுகையில் இங்குள்ள சினிமாக்காரங்களும் கொஞ்சம் சான்ஸ் பார்க்க நினைத்து சில வேலைகளை செய்கின்றனர் ,தமிழ் பேசும் மக்களும் தங்களை பொது ஜனங்கள் என்பதை மறந்து 'ரசிகர்கள் 'என்றே நினைத்துக்கொண்டுள்ளார்கள் என்பதே உண்மை.சினிமாவை மறந்து விட்டு நாட்டு நலனை கருதியே அவர்கள் வாக்களித்தால் மட்டுமே மாநிலம் முன்னேறும்,மயக்கம் தெளிய வேண்டும் >
Rate this:
mohan - chennai,இந்தியா
25 செப், 2021 - 12:26Report Abuse
mohanவிஜய் வரி பற்றி அவர் படத்துல வாய் கிழிய பேசுவாரு அண்ணா 2012 வெளிநாட்டு கார் வாங்கினா மட்டும் வரி கட்ட நீதி மன்றத்தில் விளக்கு கேட்டு கெஞ்சுவாறு இவரெல்லாம் ஒரு ஆளுன்னு பேசவத்தீட்டிஙங்க ராஜன் சார் சொல்றது நூறு சதவீதம் உண்மை வீனா போன விஜய் ரசிகர்கள் எப்பதான் இதை புரிந்து கொல்வார்களோ ?...
Rate this:
Radhakrishnan Subramanian - Mahé,செசேல்ஸ்
24 செப், 2021 - 14:34 Report Abuse
Radhakrishnan Subramanian தமிழன் யார் என்ற அபத்த பேச்சு. ஏன் வேறு மொழி பேசுபவர்களுக்கு தைரியம் இருக்காதா? என்ன பிதற்றல் பேச்சு இது. தமிழை வைத்து பிழைப்பு நடத்தும் கூத்தாடி கூட்டம்.
Rate this:
ஸ்ரீனிவாசன் வெங்கடேசன் இதற்கு பெயர் தான் தூண்டிவிடுதல் என்பது
Rate this:
Nishan - Tirupur,இந்தியா
24 செப், 2021 - 10:55 Report Abuse
Nishan யாருமே சொல்ல முடியாத கருத்த தளபதி நிறைய படத்துல சொல்லிவிட்டார் அதனால் ... இருங்க
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in