600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
சமீபத்தில்தான் நடிகைகள் ஸ்ரேயா, சமந்தா ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். அவர்களைத் தொடர்ந்து தற்போது நடிகர் ரஜினிகாந்தின் மகள்களான ஐஸ்வர்யா, செளந்தர்யா ஆகியோரும் திருப்பதி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். அவர்களுடன் செளந்தர்யாவின் கணவர் விசாகன், மகன் வேத் கிருஷ்ணா ஆகியோரும் சென்றுள்ளனர்.மேலும், கோயிலில் அவர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்தபோது எடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.