Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

யாஷிகா ஆனந்த் குணமடைய மூன்று மாதமாகும் : தாயார் தகவல்

27 ஜூலை, 2021 - 14:42 IST
எழுத்தின் அளவு:
Yashika-will-recover-only-after-3-months-says-her-mom

கடந்த சில தினங்களுக்கு முன்பு மகாபலிபுரம் அருகில் தனது நண்பர்களுடன் கார் ஓட்டி வந்த நடிகை யாஷிகா ஆனந்த், நிலை தடுமாறியதால் அந்த கார் விபத்துக்கு உள்ளானது. இதில் யாஷிகாவின் தோழி பவனி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாஷிகா ஆனந்த் மற்றும் அவரது நண்பர்கள் இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், யாஷிகா அதிவேகமாக கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதோடு தோழியின் மரணத்துக்கும் காரணமாகி விட்டதால் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதோடு அவரது ஓட்டுனர் உரிமத்தையும் ரத்து செய்துள்ளனர்.

இந்தநிலையில் தற்போது யாஷிகாவின் தாயார் சோனல் ஆனந்த் மகளின் உடல்நிலை குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அதில், யாஷிகா ஆனந்தின் கால், இடுப்பு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். அதோடு, யாஷிகாவின் தோழி இறந்த செய்தி அவருக்கு இன்னமும் தெரியாது. அதை தெரிவிக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறி விட்டனர். அதனால் தோழி குறித்து யாஷிகா கேட்டபோது, அவரும் சிகிச்சை பெற்று வருவதாக சொல்லியிருக்கிறோம். மேலும், யாஷிகா ஆனந்திற்கு நடக்கும் அறுவை சிகிச்சைக்குப்பிறகு இரண்டு மாதங்களுக்கு பிறகுதான் அவரால் நடக்க முடியும். மூன்று மாதம் அவர் முழு ஓய்வில் இருக்க வேண்டுமென்று மருத்துவர்கள் கூறியிருப்பதாகவும் அவரது தாயார் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
நாளை தனுஷ் 43 படத்தின் பர்ஸ்ட் லுக்நாளை தனுஷ் 43 படத்தின் பர்ஸ்ட் லுக் ராம் சரண் படத்தை ஒரே மூச்சில் முடிக்க ஷங்கர் உறுதி ராம் சரண் படத்தை ஒரே மூச்சில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Sathish - Coimbatore ,இந்தியா
28 ஜூலை, 2021 - 01:41 Report Abuse
Sathish பெண் பிள்ளைகளை சுதந்திரமாக வளர்க்கிறோம் என்று சொல்லி நாசமாக்கிவிடுவது இப்போது வாடிக்கை. கமலஹாசனுக்கும் இது பொருந்தும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in