டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஆந்திராவை சேர்ந்த ஆயிஷா என்ற சிறுமி, கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடினார். 1914 பேரின் உதவியோடு, அந்த சிறுமிக்கு ஆபரேஷன் செய்ய போதிய நிதியுதவி கிடைத்ததையடுத்து, சென்னையில் தனியார் மருத்துமனை ஒன்றில் வெற்றிகரமாக ஆபரேஷன் நடந்தது.
தற்போது ஆயிஷா நலமாக உள்ளார். இதுதொடர்பாக மருத்துவமனை சார்பாக நடந்த பிரஸ் மீட்டில் நடிகர் விஷால் கலந்து கொண்டார். இதற்காக அவர் ரூ.5 லட்சம் சம்பளம் பெற்றார்.
இதுகுறித்து விஷால் பேசுகையில், ஒரு நல்ல விஷயத்திற்காக பணம் வாங்கும் போது கஷ்டமாக இருந்தது. இந்த 5 லட்சம் ரூபாயும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கொடுப்பேன். அவர்கள் அடிப்படை வசதிகள் பெற எல்லோரும் உதவ முன்வர வேண்டும். இந்த மக்களுக்கு உதவ, பிச்சையெடுக்கவும் தயாராக இருக்கிறேன் என உணர்வுப்பூர்வமாக பேசினார்.