தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளனர்.
மும்பை செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்ற ரஜினிகாந்த், செய்தியாளர்களிடம் இதுப்பற்றி பேசும்போது, "ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள், பாஜகவுக்கு பின்னடைவைக் காட்டியிருக்கிறது. பாஜக தன் செல்வாக்கை இழந்துள்ளதை குறிக்கிறது" என கூறியுள்ளார்.
கமல் டுவிட்டரில், "புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம். மக்கள் தீர்ப்பு இது"என பதிவிட்டுள்ளார்.