தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இந்தியாவில் 40 வயதிற்குள் மக்களின் மனதில் இடம்பிடித்து செல்வாக்காக இருக்கும் 50 பேர் பட்டியலை ஐிக்யூ பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அதில் நயன்தாராவும், பார்வதியும், டாப்ஸியும் இடம் பிடித்துள்ளனர்.
நயன்தாராவுக்கென்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது, முன்னணி ஹீரோக்களுக்கு நிகராக கமர்ஷியல் ஓப்பனிங் இருக்கிறது, அவர் வாங்கும் சம்பளமும் ஹீரோக்களுக்கு நிகரானது. இதனால் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
இயக்குநர் ரஞ்சித், பாலிவுட் நடிகை ஆலியா பட், கிரிக்கெட் கேப்டன் டோனி, உள்ளிட்ட பலர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.