இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன், மனீஷா கொய்ராலா, ரகுவரன் நடிப்பில் வெளியான படம் முதல்வன். 2.0 படம் வெளியாவதற்கு முன்பிருந்தே முதல்வன் இரண்டாம் பாகம் பற்றி பேசத் தொடங்கியிருக்கிறார் ஷங்கர்.
கமலை வைத்து இயக்கும் இந்தியன்-2 படத்தை அடுத்து முதல்வன்-2 படத்தை இயக்கும் எண்ணம் ஷங்கருக்கு உள்ளதாம். இதில், ரஜினி, கமல் அல்லது விஜய் ஆகிய மூவரில் ஒருவர் நடித்தால் சரியாக இருக்கும் என்று கருதும் அவர், தற்போதைய நிலவரப்படி அந்த கதைக்கு விஜய் சரியாக இருப்பார் என கூறுகிறார். என்றாலும், இந்தியன் 2 படம் வெளியான பிறகே, முதல்வன்-2 படத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்கிற இறுதி முடிவை அவர் எடுப்பேன் என்கிறார்.