ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஷங்கரின் '2.0'' படத்தில் நடிக்க ஆரம்பித்ததில் இருந்தே தமிழ் சினிமா, பாலிவுட் நடிகர் அக்சய் குமாரை ஆச்சர்யப்படுத்திக் கொண்டே வந்துள்ளது. அவரது பேச்சுக்களில் இருந்து அவ்வப்போது வெளிப்படுகிறது. படம் வெளியாகி அவரது நடிப்பிற்கு வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் தமிழ் சினிமா பற்றி சிலாகித்து கூறியுள்ளார் அக்சய் குமார்.
தென்னிந்திய சினிமா டெக்னாலஜி ரீதியாக பாலிவுட்டை விட நன்கு வளர்ச்சியடைந்து வருகிறது. இங்குள்ள நடிகர்கள் உரிய நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வருகிறார்கள். அடுத்தவர்களின் நேரத்தையும் பொன்னாக மதிக்கிறார்கள். பாலிவுட்டில் அறிமுகமாக விரும்பும் இளம் ஹீரோக்கள், தமிழில் குறைந்தது 5 படங்களிலாவது நடித்துவிட்டு வர வேண்டும்” என கூறியுள்ளார் அக்சய் குமார்.