தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் சின்னாபின்னமாகி உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு, அரசியல் கட்சியினரும், தன்னார்வலர்களும், பொதுமக்களும், நடிகர்களும் உதவி வருகின்றனர்.
இந்நிலையில் விஷால் டுவிட்டரில் வேண்டுகோள் வைத்துள்ளார். அவர் பதிவிட்டிருப்பதாவது : கஜா புயல், இயற்கையின் கோபமாகவே தெரிகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, உடைகள் மட்டும் வழங்கினால் போதாது, அனைவரும் ஒன்றாக இணைந்து தென்னை மரக் கன்றுகளை வழங்கி நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். காவிரி டெல்டாவை மீட்டெடுப்போம் என கூறியுள்ளார்.