'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
வசந்தபாலன் இயக்கத்தில் ஜெயில் படத்தின் டப்பிங் பணிகளில் இருந்த ஜி.வி.பிரகாஷ், தற்காலிகமாக அதை நிறுத்திவிட்டு கஜா புயல் பாதிப்பு பணிகளில் ஈடுபட தொடங்கிவிட்டார். டெல்டா மாவட்டத்திற்கு இரண்டு லாரிகளில் நிவாரண பொருட்களை அனுப்பி உள்ளார்.
அவர்களுக்கு தேவை அனுதாபமோ, ஆறுதலோ அல்ல. முடிந்த அளவு அவர்களுக்கு உதவி செய்ய முன் வருவோம். பேரிடரில் சிக்கி தவிக்கும் சகோதர சகோதரிகளுக்கு ஆதரவு கரம் நீட்டி அன்பை விதைத்து, மனித நேயம் காப்போம் என ஜி.வி.பிரகாஷ் கூறினார்.