ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ராட்சசன் படத்திற்கு பிறகு ஆடை, அதோ அந்த பறவை போல படங்களில் நடித்து வருகிறார் அமலாபால். இரண்டுமே கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்கள். இவற்றில் கே.ஆர்.வினோத் இயக்கும், அதோ அந்த பறவை போல படம் முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன.
இதுப்பற்றி டுவிட்டரில் அமலாபால் கூறியிருப்பதாவது : "எக்ஸாம் பீவர் போல் இது டப்பிங் பீவர். மைக் முன்பு நின்று ஒவ்வொரு காட்சிகளையும் சற்றும் மாறாமல் பேசி முடிப்பதற்குள், நடுக்கம், மன அழுத்தம், முகப்பரு எல்லாம் வந்துவிடுகிறது. ஆனால் பயத்தை எதிர்கொள்ள தெரியாத வாழ்க்கை என்ன வாழ்க்கை. இது, அதோ அந்த பறவை போல நேரம்" என பதிவிட்டிருக்கிறார்.