ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கலப்பு திருமணம் செய்த நந்தீஸ் - ஸ்வாதி காதல் ஜோடியை கொலை செய்து, கர்நாடக மாநில ஆற்றில் சடலங்களை வீசிய சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் ஆணவ கொலைகள் மீண்டும் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகின்றன.
இந்த சம்பவத்திற்கு அரசியல்வாதிகள் மட்டுமல்லாது திரையுலகினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ரஜினியை வைத்து பேட்ட படத்தை இயக்கி முடித்துள்ள கார்த்திக் சுப்பராஜ், டுவிட்டரில் கூறியிருப்பதாவது :
தமிழகத்தில் அதிகரித்து வரும் ஆணவக்கொலைகள் தொடர்பாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து பல்லாண்டுகளாக தலை விரித்தாடும் சாதியை ஒழிக்கும் வழியைக் கண்டறிய வேண்டும் என பதிவிட்டிருக்கிறார்.