ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
புதிய படங்களுக்கான கதை தேர்வில் ஈடுபட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்த நேரத்தில் அவரைத்தேடி சில கிளாமர் கதாபாத்திரங்களும் சென்றுள்ளன. ஆனால் அந்த கதைகளை அவர் ஏற்கவில்லை.
கிளாமராக நடித்தால் நிறைய சம்பாதிக்கலாம். ஆனால் அதில் எனக்கு பெரிதாக உடன்பாடில்லை. என்னைப் பொறுத்தவரை மகாநடியில் நடித்தது போன்று கதாபாத்திரங்களில் அதிகமாக நடிக்க ஆசைப்படுகிறேன்.
நிறைய சம்பாதிக்க வேண்டும் என்பதை விட, கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள அழுத்தமான வேடங்களில் நடித்து மனதளவில் திருப்தியடைய வேண்டும் என்றே விரும்புகிறேன் என்கிறார் கீர்த்தி.