ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
சீமராஜாவிற்கு பிறகு அடுத்தடுத்து பல படங்கள் கைவசம் வைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இவற்றில் இரும்புத்திரை இயக்குநர் மித்ரன் இயக்கும் படமும் ஒன்று. இதுப்பற்றிய செய்தி ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
சிவகார்த்திகேயனின் 15-வது படமாக உருவாகும் இப்படத்தை மித்ரன் இயக்க, 24ஏஎம் ஸ்டுடியோஸ் ஆர்டி.ராஜாவும், அறம் படத்தை தயாரித்த கேஜேஆர்., ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். விரைவில் படப்பிடிப்பிற்கான பூஜை நடக்க உள்ளது.
தற்போது சிவகார்த்திகேயன், ராஜேஷ் எம் இயக்கும் படம் மற்றும் ரவிக்குமார் இயக்கும் படங்களில் நடிக்கிறார். இவற்றை முடித்த பின்னர் மித்ரன் படத்தில் நடிக்க உள்ளார்.