அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் |
பா.ரஞ்சித்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், கதிர், ஆனந்தி, யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, சில மாதங்களுக்கு முன்னர் வெளியான படம் பரியேறும் பெருமாள். இந்தபடம் நல்ல விமர்சனங்களையும், ரசிகர்களின் ஆதரவையும் பெற்றது.
இந்த நிலையில், மாரி செல்வராஜ், தனுஷை வைத்து அடுத்தப்படத்தை இயக்குகிறார். பரியேறும் பெருமாளைப்போன்று இந்தப்படமும், சமூக சார்ந்த கதையில் உருவாகிறது. தாணுவின் வி கிரியேசன்ஸ் தயாரிக்கிறது.
பரியெறும் பெருமாள் படத்தைப் பார்த்தேன். யதார்த்தத்துக்கு நெருக்கமாக இருந்தது. படக்குழுவுக்கு வாழ்த்துகள். அடுத்தப்படியாக மாரிசெல்வராஜ் இயக்கும் புதிய படத்தில் நான் நடிக்கிறேன். தாணு தயாரிக்கிறார் என பதிவிட்டிருக்கிறார்.