விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
சமந்தா நடிப்பில் சீமராஜா, யுடர்ன் என்ற இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகி வெற்றி பெற்றுள்ளன. அதோடு, சமந்தாவின் நடிப்புக்கு நல்ல விமர்சனங்களும் வெளியாகி உள்ளன. அதனால் உற்சாகத்தில இருக்கும் சமந்தா, டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில், விஜய், அஜித் நீங்கள் கேட்க விரும்புவது என்ன என்று கேட்டனர்.
அதற்கு சமந்தா, விஜய்யிடம் எப்படி இளமையாக இருக்கிறீர்கள் என்றும், அஜித்திடம், என் கணவர் உட்பட பலருக்கும் உங்களை பிடிக்க காரணம் என்ன, என்ன மாயம் செய்தீர்கள் என கேட்க நினைப்பதாக கூறினார்.