தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா இரப்பா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ள 'செக்கச்சிவந்த வானம்' வருகிற 27-ம் தேதி ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
விலங்குகள் நல வாரியம் இன்னும் க்ளியரன்ஸ் தரவில்லை. இன்னொரு பக்கம் திருப்பூர் சுப்பிரமணியத்துக்கு தரவேண்டிய ரூ.3 கோடி பஞ்சாயத்து வேறு ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் படத்தின் வெளியீட்டில் சிக்கல் நிலவுவதாக தகவல் அடிபடுகிறது. இருப்பினும் இன்னும் 10 நாட்கள் இருப்பதால் பிரச்னைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என நம்பப்படுகிறது.
இதற்கிடையில் செக்கச்சிவந்தவானம் படம் ரிலீஸாக இன்னும் இரண்டு வாரங்கள் கூட இல்லாத நிலையில்,
எங்கே எங்கே வீழ்வோம் என்றே
அறியா மழைத்துளிகள்
விதைமேல் ஒன்றாய்
சிதைமேல் ஒன்றாய்
வீழ்வதே பிராப்தம்
விதி வேட்கையே
பிராப்தம் - பிராப்தம்
என்று தொடங்கும் ஒரு பாடலை ஒலிப்பதிவு செய்துள்ளனர்.