இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
சமீபத்தில் வெளிவந்த விக்ரம் பிரபு நடித்த 60 வயது மாநிறம் படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றக் கொடுத்தது. தொடர்ந்து தோல்வி படம் கொடுத்தவருக்கு இது ஆறுதலை கொடுத்தது. தற்போது துப்பாக்கி முனை, அசுரகுரு படங்களில் நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து வால்டர் என்ற படத்தில் அர்ஜுனுடன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இது 3 பேரை மையப்படுத்திய கதை. அர்ஜுன், விக்ரம் பிரபு, ஜாக்கி ஷெராப் ஆகியோர் அந்த 3 நபர்களாக நடிக்கிறார்கள். சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ரதன் இசை அமைக்கிறார், மதுக்கூர் மூவீஸ் சார்பில் சிங்காரவேலன் தயாரிக்கிறார். யு.அன்பரசன் இயக்குகிறார். இதன் படப்பிடிப்புகள் மதுரை, கும்பகோணம், தென்காசி, குற்றாலம் பகுதியில் நடக்க இருக்கிறது.