விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
கிருத்திகா உதயநிதி இயக்கிய காளி படத்தில் நடித்த விஜய் ஆண்டனி, தற்போது கொலைகாரன், திமிரு புடிச்சவன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களைத் தொடர்ந்து ஆனந்த் ரவி இயக்கத்தில் தெலுங்கில் வெளியான நெப்போலியன் என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார் விஜய் ஆண்டனி.
சில படங்களில் ஊரை காணவில்லை, கிணற்றை காணவில்லை என்று காமெடியன்கள் காவல் நிலையத்தில் புகார் செய்தது போன்று, இந்தப்படத்தில் எனது நிழலை காணவில்லை என்று நாயகன் போலீசில் புகார் செய்வாராம். அதையடுத்து இந்த வித்தியாசமான புகாரை காவல்துறை எப்படி கையாள்கிறது என்பது தான் கதை.
இது காமெடி கலந்த கதையா? இல்லை விஜய் ஆண்டனி பாணியில் சீரியசான கதையா? என்பது தெரியவில்லை.