'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் 50 பேர் பலியாகி உள்ளனர். மாநிலத்தில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளன. இன்னும் பருவமழை பெய்து வருவதால் சேதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கேரள முதல்வரின் வெள்ள நிவாரணத்திற்கு பல திரையுலக பிரபலங்கள் நிதி உதவி அளித்து வருகின்றனர். தமிழகத்தில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா உள்ளிட்ட பலர் நிதியுதவி அளித்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து நடிகை ரோகிணியும் ரூ.2 லட்சம் நிதி வழங்கி உள்ளார்.