சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? | வருத்தத்தில் ஜாக்குலின் |
இருபது வருடங்களுக்கு முன் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. அதன்பின் ஒருகட்டத்தில் பட வாய்ப்புகள் குறையவே, கனடாவை சேர்ந்த இந்திரன் பத்மநாபன் என்கிற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார்.
லான்யா, சாஷா என இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான ரம்பா, தற்போது மூன்றாவது குழந்தையை எதிர்நோக்கி காத்திருக்கிறார். சமீபத்தில் தான் ரம்பாவுக்கு விமரிசையாக வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியுள்ளார் அவரது கணவர். நெருங்கிய உறவினர்களும் டான்ஸ் மாஸ்டர் கலா உள்ளிட்ட சில நெருங்கிய நண்பர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வின் போது நடிகை ரம்பா, நடனம் ஆடவும் செய்தார்.