கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ், இவானா நடித்து வெளியான படம் நாச்சியார். இந்த படத்தில் அதிரடி போலீசாக நடித்திருந்தார் ஜோதிகா. கடந்த பிப்ரவரி மாதம் வெளியான இப்படத்தின் டீசரில் ஜோதிகா பேசியிருந்த வசனம் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இருப்பினும் நாச்சியார் படத்தின் கதைக்கு பாராட்டுகள் கிடைத்தன. படம் பெரிய அளவில் வசூலிக்கவில்லை. இந்நிலையில், தற்போது நாச்சியார் படத்தை தெலுங்கில் டப் செய்துள்ளனர். ஜான்சி என்ற பெயரில் ஆகஸ்ட் 3-ந்தேதி ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெளியாகிறது.