டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
திருமணத்திற்கு பிறகு தொடர்ச்சியாக மூன்று ஹிட் படங்களை கொடுத்த உற்சாகத்தில் இருக்கிறார் சமந்தா. தற்போது யுடர்ன் ரீமேக்கில் நடித்து வரும் சமந்தா, அடுத்தபடியாக தனது கணவர் நாகசைதன்யாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார். இதுகுறித்த தகவல்கள் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது கிரிஷய்யா என்பவர் இயக்கும் ஒரு படத்தில் மீண்டும் கதையின் நாயகியாக நடிக்கிறார்.
இந்த படத்தின் பூஜை ஜூலை 23-ந்தேதி ஐதராபாத்தில் நடைபெறுகிறது. அதையடுத்து ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. மேலும், இந்த படத்தில் சமந்தா ஒரு விளையாட்டு வீராங்கனையாக நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.