பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் அருள்நிதி, இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை தொடர்ந்து புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.
பரத் நீலகண்டன் என்ற புதியவர் இயக்குகிறார். இவர், இயக்குநர் அருண் வைத்தியநாதனிடம் உதவியாளராக பணியாற்றியவர். பட்டினப்பாக்கம் படத்தின் மூலம் தயாரிப்பில் இறங்கிய எஸ்பி சினிமாஸ், இரண்டாவது தயாரிப்பாக இப்படத்தை தயாரிக்கிறது.
இன்னும் தலைப்பு வைக்கவில்லை, மற்ற நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது.