டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை கதையில் நடித்து ஏராளமான பாராட்டுகளை பெற்று வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த படத்தில் உங்களை பாதித்த அல்லது கவர்ந்த விசயம் என்ன என்பது குறித்து கேள்வி எழுப்பி எழுப்பட்டது.
அதற்கு பதிலளித்த கீர்த்தி சுரேஷ், சாவித்ரியின் நிஜ வாழ்க்கையைக்கேட்டபோது கண்கலங்கி விட்டேன். ஓகோவென்று வாழ்ந்த ஒரு நடிகை, படம் தயாரித்து ஏழையாகி விட்டார். ஆனால் தான் கஷ்டப்பட்டபோதும் மற்றவர்களின் கஷ்டத்தை அறிந்தால் அவர்களுக்கு பணம் கொடுத்து உதவி செய்துள்ளார்.
இந்த மனசு யாருக்குமே வராது. இருக்கும்போதும் பலரும் கொடுப்பார்கள். ஆனால் தனக்கே இல்லாத போது மற்றவர்களுக்கு உதவும் மனசு எத்தனை பேருக்கு வரும். அந்த வகையில், நடிகை சாவித்ரி மனதளவில் உயர்ந்தவர். அவரது வேடத்தில் நடித்ததை பெருமையாகவும், உயர்வாகவும் நினைக்கிறேன் என்கிறார் கீர்த்தி சுரேஷ்.