‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, ரம்யா கிருஷ்ணன் என பலர் நடித்த பிரமாண்ட படம் பாகுபலி-2. இந்த படம் இந்தியாவில் மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளிலும் திரையிடப்பட்டு வசூலை அள்ளிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், கடந்த மே 4-ந்தேதி முதல் பாகுபலி-2 படம் சீனாவில் திரையிடப்பட்டது. அந்த வகையில், இதுவரை 10 மில்லியனை கடந்து வசூலித்துக் கொண்டிருக்கிறது. இது இதற்கு முன்பு சீனாவில் வெளியான இந்திப்படங்களை விட குறைவான வசூல்தான் என்றாலும், தொடர்ந்து பாகுபலி-2 படம் வசூலித்துக்கொண்டிருப்பதால், 100 மில்லியன் வரை சீனாவில் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.