'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கேரள மாநிலம் குமுளியை சேர்ந்தவர் இஷாரா நாயர். ஆனால் படித்தது, வளர்ந்தது எல்லமே பெங்களூரு. மாடலிங் துறையில் இருந்த இஷாரா வெண்மேகம் என்ற படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு பப்பாளி படத்தில் நடித்தார்.
சதுரங்க வேட்டை படம் அவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது. ஆனால் நல்ல வாய்ப்புகளை கொடுக்கவில்லை. இவன் யாரென்று தெரிகிறதா? பப்பரப்பம் படங்களில் நடித்தார். போதிய வாய்ப்பு இல்லாமல் சினிமாவை விட்டு விலகி இருந்த இஷாரா, தற்போது திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஷாகில் என்பவரை கடந்த 18-ந் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டிருக்கிறார்கள். சினிமா துறையை சேர்ந்த யாருக்கும் அழைப்பு அனுப்பப்படவில்லை. திருமணமான ஒரு வாரத்திற்கு பின்பே இந்த தகவல் வெளிவந்திருக்கிறது.