தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கரு படத்திற்கு பிறகு என்ஜிகே, மாரி-2, பாடி பாடி லீச்சே மனசு உள்பட தமிழ், தெலுங்கில் அரை டஜன் படங்களில் நடிக்கிறார் சாய் பல்லவி. இதில், பாடி பாடி லீச்சே மனசு என்ற படத்தில் சர்வானந்துடன் இணைந்து நடித்து வருகிறார் சாய்பல்லவி. இப்படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வருகிறது.
தற்போது நீடி நாடி ஓகே கதா என்ற படத்தை இயக்கிய ஸ்ரீவிஷ்ணு இயக்கும் புதிய படத்திலும் சர்வானந்த் - சாய்பல்லவி மீண்டும் ஜோடி சேருகிறார்கள். 1990 கதைக்களத்தில் தயாராகும் இந்த படம் நக்சலைட் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட கதையில் தயாராகிறதாம்.