அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
ஜெய்-அஞ்சலி ஆகிய இருவரும் எங்கேயும் எப்போதும் படத்தில் இணைந்து நடித்தனர். அந்த படத்தில் காதலர்களாக நடித்த அவர்கள் பின்னர் நிஜத்திலும காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகி வந்தன. பின்னர் அவர்கள் மீண்டும் பலூன் என்ற படத்தில் இணைந்து நடித்து வந்தபோது அவர்கள் திரு மணத்திற்கு தயாராகி விட்டதாகவும் கூறப்பட்டது.
ஆனால் அதையடுத்து, நானும், ஜெய்யும் ஜெஸ்ட் பிரண்ட்ஸ் மட்டுமே. எங்களுக்கிடையே காதல் எதுவும் இல்லை என்று வருடக்கணக்கில் வெளியாகி வந்த காதல் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் அஞ்சலி.
இந்த நிலையில், நேற்று முன்தினம் ஏப்ரல் 6-ந்தேதி நடிகர் ஜெய் தனது 34வது பிறந்நாளை கொண்டாடியுள்ளார். இதையடுத்து ஜெய்க்கு தனது டுவிட்டரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் அஞ்சலி.