ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வேலையில்லா பட்டதாரி-2 படத்திற்கு பிறகு வடசென்னை, எனை நோக்கி பாயும் தோட்டா, மாரி-2, த எக்ஸ்ட்ராடினரி ஆப் பகிர் என பல படங்களில் நடித்து வருகிறார் தனுஷ். அதோடு, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் ஒரு சரித்திர படத்தை இயக்கி, நடிக்கவும் தயாராகிக் கொண்டிருக்கிறார்.
இந்த பிசியான நேரத்தில் தெலுங்கில் கடந்த ஆண்டு வெளியான "நீடி நாடி ஓகே கதா" என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் தனுஷ் நடிக்கயிருப்பதாகவும், எஸ்.தாணு தயாரிக்கயிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
இதை தாணு மறுத்துள்ளார். அதோடு, நீடி நாடி ஓகே கதா படத்தின் ரீமேக் உரிமையை நான் வாங்கவேயில்லை என்றும் தெரிவித்துள்ளார்.