மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
சென்னை: தமிழகத்தில் வேடிக்கை மனிதர்களை விட வேடிக்கை பார்க்கும் மனிதர்களே அதிகம் என நடிகர் கமல் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறி உள்ளார். மக்கள் நீதி மைய்யம் என் ற பெயரில் புதிய கட்சி யை துவக்கிய கமல் தொடர்ந்து வீடியோ பதிவின் மூலம் ரசிகர்களிடம் கருத்துக்களை கூறி வருகிறார். தொடர்ந்து இரண்டாவது முறையாக டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் சில சாலைகளில் மின்சார அபாயம் என்ற பலகையை பார்க்கலாம். அதே போல் தமிழ்நாட்டிற்கு பார்வையாளர்களின் அபாயம் என்ற பலகையை வைக்கலாம். நானும முதலில் வேடிக்கை பார்ப்பவனாக இருந்தேன். ஆனால் முடியவில்லை. பார்த்தது போதும் பொறுத்தது போதும் பொங்கி எழுவோம். இவ்வாறு அவர் பதிவில் கூறி உள்ளார்.