டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகர் கமல்ஹாசன் அரசியல் பயணத்தை துவக்கிவிட்டார். மதுரையில் நடந்த மாநாட்டில் கட்சியின் பெயரான, மக்கள் நீதி மய்யம் மற்றும் கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார்.
எனது கட்சி மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் செயல்படும். இந்த சோற்று பருக்கையை தொட்டு பார்க்க நினைப்பவர்கள் தொட்டுப்பாருங்கள். அது சுடும் . சோற்று பருக்கையை தொட்டு பார்த்தால் ஊழலில் தோய்ந்த உங்களின் கைகள் சுட்டுவிடும். மக்கள் தான் தலைவர்கள். நான் மக்களின் கருவி மட்டுமே தலைவன் அல்ல என்று பேசினார்.
இந்நிலையில், கமல் தனது கட்சியின் பெயரை அறிவித்ததில் இருந்து டுவிட்டரில், நம்பர் 1 இடத்தை பிடித்து டிரண்ட் ஆனது மக்கள் நீதி மய்யம். காலையில் இருந்தே கமல் தொடர்பான விஷயங்கள் தான் அதிகளவில் டிரண்ட்டிங்கில் இருந்தது. மாலையில் கட்சியின் பெயர் அறிவித்த பின்னர் சமூக வலைதளங்களில் அனைத்திலும் கமலும், அவரின் மக்கள் நீதி மய்யம் அதிகம் பகிரப்பட்டன.