'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
6 மாதத்தில் தேர்தல் வந்தாலும் அதனை நிச்சயம் சந்திப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். வரும் சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சி 234 தொகுதிகளிலும் போட்டி இடுவதாக அறிவித்த நடிகர் ரஜினி, 10 நாட்களுக்கும் மேலாக, அதுபற்றி வாய் திறக்காமல், சைலன்ட் ஆக இருந்தார். இதனால், அவரது ரசிர்கள் விரக்தி அடைந்தனர்.
இந்நிலையில், நிருபர்களை சந்தித்த ரஜினி கூறியதாவது: 6 மாதத்தில் தேர்தல் வந்தாலும் சந்திப்பேன். புதிய கட்சி துவங்குவதாக அறிவித்த கமலுக்கு வாழ்த்துகள். இருவரும் இணைந்து செயல்படுவது குறித்து காலம் தான் முடிவு செய்யும். எம்ஜிஆரின் கொள்கைகளை அரசியல் கட்சிகள் ஓரளவு மட்டும் தான் கடைப்பிடிக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.