அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல், அவர்களை நஷ்டப்படுத்தும் நடிகர்களில் சிம்புவுக்கு முதலிடம் என்றால் இரண்டாவது இடம் ஜெய்க்குத்தான்.
ஜெய் நடித்து வருடக்கணக்கில் தயாரிப்பில் இருக்கும் 'பலூன்' படம் இம்மாதம் 29-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து பார்ட்டி படத்திலும், சுந்தர் சி.இயக்கத்தில் 'கலகலப்பு-2' படத்தில் நடித்து முடித்துள்ள ஜெய், அடுத்து 'எத்தன்' படத்தை இயக்கிய சுரேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் ஜெய்யுடன் மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.
ஒரு கதாநாயகியாக ராய் லட்சுமி ஒப்பந்தமாகியிருக்கிறார். இன்னொரு கதாநாயகியாக வரலட்சுமி சரத்குமாரும் மற்றொரு கதாநாயகியாக கேத்ரின் தெரெசாவும் நடிக்க இருக்கிறார்கள். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் சென்னையில் துவங்குகிறது.