ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
புதுச்சேரியில் வசிப்பதாக பொய்யான தகவலை கொடுத்து சொகுசு கார் வாங்கியதில், வரி ஏய்ப்பு செய்ததாக அமலாபால் மற்றும் மலையாள நடிகர் பஹத் பாசில் ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. புதுச்சேரி சென்று விசாரித்த மோட்டார் வாகனத்துறை அதிகாரிகள், அந்த விலாசம் போலியானவை என அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
இதை தொடர்ந்து லேட்டஸ்ட் தகவலாக இந்த வழக்கை க்ரைம் ப்ராஞ்சிற்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார் டி.ஜி.பி. லோக்நாத் பெஹ்ரா. இந்த விவகாரத்தில், பஹத் பாசில் தனது காரை கேரளாவில் பதிந்து வரி கட்டுவதாக ஒப்புக்கொண்டதும், அமலாபாலோ, கேரளாவில் வரி கட்டமாட்டேன் என கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.