ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
நடிகை கடத்தல் வழக்கில் சிக்கி, கிட்டத்தட்ட 85 நாட்கள் சிறையில் இருந்த மலையாள நடிகர் திலீப் கடந்த மாதம் ஜாமீனில் விடுதலையானார்.
இந்தநிலையில் ஆளுவா போலீஸ் கிளப்பிற்கு மீண்டும் அழைக்கப்பட்டார் திலீப். விசாரணையின்போது அவர் அளித்திருந்த மருத்துவ சான்றிதழ் குறித்து அவரிடம் இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தியதாக சொல்லப்படுகிறது.
தற்போது, நடித்து பாதியில் நின்றிருந்த படங்களின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்துவரும் திலீப், தனக்கு கேரளா போலீஸ் விசாரணை மீது நம்பிக்கையில்லை என்றும் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றவேண்டும் என்றும் மனு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.