துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
மாவீரன் கிட்டு படத்தை அடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் 'நெஞ்சில் துணிவிருந்தால்', 'ஏஞ்சலீனா' என இரண்டு படங்களை இயக்கி வருகிறார். 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தில் தெலுங்கு நடிகரான சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
மெஹரின் கதநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் விக்ராந்த் நடிக்கிறார். இந்த படத்தை தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்து அதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகளையும் வெளியிட்டிருந்தனர்.
இப்போது 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தின் ரிலீஸை தள்ளி வைத்திருக்கிறார்கள். அதாவது தீபாவளி முடிந்து இரண்டு வாரங்கள் கழித்து நவம்பர் 3-ஆம் தேதி 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தை வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் இயக்குநர் சுசீந்திரன்.