டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கோலிவுட்டில், நம்பர் ஒன் நடிகை யார் என்பது, தற்போது கேள்விக்குறியாக இருக்கிறது. அந்த வெற்றிடத்தை நிரப்ப, டோலிவுட்டிலிருந்து, கோலிவுட்டுக்கு என்ட்ரியாகிறார், ராகுல் பிரீத் சிங். தற்போது, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும், ஸ்பைடர் படத்தில் நடிக்கும் அவர், கார்த்தியின், தீரன் அதிகாரம் ஒன்று படத்திலும் நடித்து வருகிறார். இதையடுத்து, விஜய் மற்றும் அஜித் ஆகிய மேல்தட்டு நடிகர்களுடன் நடிப்பதற்கும், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். ஆற்றுதே, என்னைத் தேற்றுதே, அம்பலத்திலே என்னை ஏற்றுதே என்ற கதை.
— எலீசா