தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சுசித்ரா அவருடைய டிவிட்டர் கணக்கை 'ஹேக் செய்துவிட்டார்கள் என்று சொன்னாலும் அதில் முன்னர் பதிவிட்ட சில கருத்துக்களை அவர் இன்னமும் நீக்காமல் இருப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அதிலும் குறிப்பாக தனுஷ் தரப்பினர் தன்னைத் தாக்கினார்கள் என்று சொன்ன சமயத்தில் அவர் வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.
அதில், “அனிருத் சிறந்த... 1.பாடகர், 2.இசையமைப்பாளர், 3. மனிதர்” என்ற ஒரு வாக்கெடுப்பை நடத்தியுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு, “இவர்கள் நடித்த நான்கு படங்கள் ஒரே நாளில் வெளிவந்தால் யாருடைய படத்தை முதலில் பார்ப்பீர்கள்....1.தல, 2.தளபதி, 3.தனுஷ், 4.சிவகார்த்திகேயன்” என்று மற்றுமொரு வாக்கெடுப்பை நடத்தியுள்ளார்.
அதோடு, இது ஒரு ஜாலியான வாக்கெடுப்பு, ஆகவே வேறு எந்த ஃபீலிங்கும் வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.