தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அச்சம் என்பது மடமையடா படத்தில், இளம் ரசிகர்களை கவர்ந்த, கேரளத்து பைங்கிளி மஞ்சிமா மோகனுக்கு, தமிழில் அடுத்தடுத்து படங்கள், ஒப்பந்தமாகி வருவது, மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, விக்ரம் பிரபு ஜோடியாக நடித்து வரும், சத்திரியன் படம் முடியும் நிலையில் உள்ளது. இதையடுத்து, விஷ்ணு விஷால் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். 'எனக்கு வெயிட்டான, அழுதுவடியும் கேரக்டர்களில் நடிக்க விருப்பமில்லை. மென்மையான, கலர்புல்லான, ஜாலியான பெண்ணாகவே நடிக்க விரும்புகிறேன். இந்த விஷயத்தில், என் ரோல்மாடல், நடிகை நயன்தாரா தான்' என்கிறார் மஞ்சிமா.