இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடித்த 'பைரவா', விஜய் சேதுபதி நடித்த 'புரியாத புதிர்', ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்த ஷின் 'புரூஸ்லீ', பார்த்திபன் நடித்த 'கோடிட்ட இடங்களை நிரப்புக' ஆகிய படங்கள் வெளியாகவிருப்பதாக சொல்லப்பட்டு வந்தது. இந்த பட்டியலில் இருந்து 'புரூஸ்லீ' படம் முதலில் பின் வாங்கியது. பிப்ரவரி மாத ரிலீசாக வெளிவரவிருக்கிறது 'புரூஸ்லீ'. பொங்கலையொட்டி 13-ஆம் தேதி வெளியாவதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருந்த விஜய்சேதுபதியின் 'புரியாத புதிர்' படமும் பொங்கல் வெளியீட்டிலிருந்து பின் வாங்கியது. 'புரியாத புதிர்' படத்தின் மீது ஏகப்பட்ட பஞ்சாயத்துக்கள் இருப்பதாலும், போதிய தியேட்டர் கிடைக்காமல் போனதாலும் படம் தள்ளிப்போய் இருப்பதாக கூறப்படுகிறது.