பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அருந்ததி படத்திற்கு பின்னர் அனுஷ்கா, வாள் வீசி ராணியாக நடித்த திரைப்படம் ருத்ரமாதேவி. இப்படத்தை ஆஸ்கர் விருதிற்கு இந்தியன் பிலிம் பெடரேஷன் பரிந்துரைத்துள்ளது. சிறந்த வெளிநாட்டு படம் என்ற பிரிவின் கீழ் ருத்ரமாதேவி ஆஸ்கர் விருதிற்கான போட்டியில் கலந்து கொள்ளவுள்ளது. இதனை ருத்ரமாதேவி படத்தின் இயக்குனர் குணசேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் பொரும்பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவான இத்திரைப்படம், ருத்ரமாதேவி எனும் தெலுங்கு தேச ராணியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் விதமாக உருவாக்கப்பட்டது. அனுஷ்காவுடன் அல்லு அர்ஜூன், ராணா, பிரகாஷ்ராஜ் நித்யா மேனன், கேத்ரின் தெரஸா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த ருத்ரமாதேவி திரைப்படம் வசூல் ரீதியாக எதிர்பார்த்த லாபம் ஈட்டவில்லை எனினும் விமர்சக ரீதியாக வெற்றி பெற்றது. தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.